Friday, November 12, 2010

காவல்



வேண்டுதலுக்கு
பலியிடப்படும்
ஆடுகளின்
கடைசி நிமிட
கதறல் வேண்டுதல்
ஏன் கேட்பதில்லை
காவல் தெய்வங்களுக்கு…

No comments: