Monday, June 21, 2010

செம்மொழி



இரண்டு லட்சம்
மனிதர்கள் சாவதற்கு
ஒரே காரணமாயிருந்த
மொழி…

ஆறரை கோடி
இதயமில்லாதவர்கள்
பேசும்
மொழி…

செம்மொழியாக
இல்லாவிட்டால்
என்ன குறைந்துவிடப்போகிடறது….