Monday, June 21, 2010

செம்மொழி



இரண்டு லட்சம்
மனிதர்கள் சாவதற்கு
ஒரே காரணமாயிருந்த
மொழி…

ஆறரை கோடி
இதயமில்லாதவர்கள்
பேசும்
மொழி…

செம்மொழியாக
இல்லாவிட்டால்
என்ன குறைந்துவிடப்போகிடறது….

4 comments:

கவிதா பேச்சி said...

Nice poem sabari............


Kavi

kavi said...

Romba nalla irukku sabari

கவிதா பேச்சி said...

Nalla kavithai...I agree with u.....

sabarinathan subbaramanian said...

@praveen
உன்னுடைய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி...
சில பதிவுகளின் நோக்கமே வழியை உணரச் செய்வதுதான்...
இரத்தத்தை கருப்பா பார்க்கும்போது, அதன் பின்னணியில் உள்ள
வலியோ வன்முறையோ சரியாக வெளிப்படுவதில்லை...
எனக்கும் திரும்ப பார்க்கவே விரும்பாத சில photos இருக்கவே செய்கிறது...
i agee with u....
anbudan